by Staff Writer 05-06-2021 | 10:48 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று 02 இலட்சத்தை கடந்தது.
கொரோனா தொற்றுக்குள்ளான 2 280 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் COVID தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,00,534 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 48 கொரோனா மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.