42 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

42 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 04-06-2021 | 10:23 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 42 கொரோனா மரணங்கள் ​நேற்று (03)  உறுதி செய்யப்பட்டன. நேற்று மூன்று மரணங்களும் மே 11 ஆம் திகதி முதல் இம்மாதம் 2 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் 39 கொவிட் மரணங்களும் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களுடன் நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய செய்திகள்