நிலச்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயினர் 

நிலச்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயினர் 

by Staff Writer 04-06-2021 | 9:43 AM
Colombo (News 1st) இரத்தினபுரி, எல்ல பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு மூவர் காணாமற் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.