நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 03-06-2021 | 9:13 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (02)  உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (01) வரை நிகழ்ந்த மரணங்களே கொரோனா மரணங்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று உறுப்படுத்தப்பட்ட கொரோனா மரணங்களில் 19 பெண்களும் அடங்குகின்றனர். இதனடிப்படையில் நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரித்துள்ளது.