பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி வரை நீடிப்பு

by Staff Writer 02-06-2021 | 5:13 PM
Colombo (News 1st) நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடானது எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.