நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 02-06-2021 | 10:12 AM
Colombo (News 1st) மேலும் 43 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (01) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1527 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பெண்களும் 31 ஆண்களும் அடங்குகின்றனர்.