English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 May, 2021 | 5:06 pm
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் மீண்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூன்று கட்டங்களின் அடிப்படையில், 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
5000 ரூபாவிற்கும் குறைந்த அளவில் அரச கொடுப்பனவை பெறுவோருக்கு, அந்த கொடுப்பனவை 5000 ரூபா வரை அதிகரித்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிவாரண திட்டத்திற்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளவர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இல்லாது போயுள்ளவர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
20 Jan, 2022 | 09:18 PM
23 Aug, 2021 | 11:33 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS