English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 May, 2021 | 2:31 pm
Colombo (News 1st) நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,74,861 ஆக அதிகரித்துள்ளது.
2,572 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 29,774 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை நேற்று (27) உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்ததாகவும் ஏனைய 23 பேரும் கடந்த 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிக்குள் உயிரிழந்தவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
42 வயது முதல் 93 வயது வரையானவர்களே உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 11 பேர் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இதன் பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,43,789 ஆக அதிகரித்துள்ளது.
19 Apr, 2022 | 11:11 AM
16 Mar, 2022 | 11:01 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS