25-05-2021 | 3:17 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை 1,67,171 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று (24) மாத்திரம் 2,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
கொழும்பில் 605 பேருக்கும் களுத்துறையில் 472 பேருக்கும் கம்பஹாவில் 395 பேருக்கும் குருந...