5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

by Staff Writer 23-05-2021 | 7:45 PM
Colombo (News 1st) காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்தது.

ஏனைய செய்திகள்