23-05-2021 | 2:32 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (22) 46 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,178 ஆக உயர்வடைந்துள்ளது.
மீட்டியாகொடை, அக்மீமன (இருவர்), பதுளை, ரத்கம (இருவர்)...