by Staff Writer 20-05-2021 | 12:55 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 10,906 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.