20-05-2021 | 5:13 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கம் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டத்தரணி சுனில் வட்டகல, துறைமுக நகர பிரதேசத்திற்குள் சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான நிறுவனம் த...