21 ஆம் திகதி  முதல் அனைத்து விமான சேவைகளும் இரத்து

21 ஆம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து விமான சேவைகளும் இரத்து

by Bella Dalima 19-05-2021 | 5:11 PM
Colombo (News 1st) மே மாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார்.