கம்பஹாவின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு

கம்பஹாவின் சில பகுதிகளில் புதன் கிழமை 16 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 18-05-2021 | 5:00 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (19) காலை 8.30 முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய பேலியகொட, வத்தளை, மாபொல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.