Colombo (News 1st) முல்லைத்தீவு மாவட்டத்தின் 03 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் நேற்றிரவு (17) 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
