by Staff Writer 17-05-2021 | 4:18 PM
Colombo (News 1st) சலுசல மற்றும் லக்சல நிலையங்களின் தலைவரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரதீப் குணவர்தன காலமானார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் தனது 59 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.