கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள்

கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள்

கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2021 | 2:44 pm

Colombo (News 1st) கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 15 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 150 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதற்கயை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7,317 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்