வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய சுற்றுலா மேற்கொள்ள அனுமதி 

by Staff Writer 16-05-2021 | 4:09 PM
Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக "Bio Bubble" முறைமையின் கீழ் சுற்றுலா மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.