15-05-2021 | 3:27 PM
Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் விழாவிற்கு இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில், அதனை இரத்து செய்யுமாறு கோரி சுமார் 3,50,000 கையொப்பங்களுடனான விண்ணப்பத்தை ஜப்பான் பிரஜைகள் சமர்ப்பித்துள்ளனர்.
ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் குழு அதிகாரிகளுக்கும் டோக்கியோ ஆளுநருக்கும் குறித்த விண்ணப்பம் சமர்ப்ப...