14-05-2021 | 4:09 PM
Colombo (News 1st) முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமையும் புதிதாக நடுவதற்காகக் கொண்டுவரப்பட்டிருந்த நடுகைக்கல் அகற்றப்பட்டமையும் அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான, நாகரிகமற்ற செயற்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தக...