12-05-2021 | 5:30 PM
Colombo (News 1st) நாளை (12) முதல் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நபர்களின் நடமாட்டம் மற்றும் வாகன நடமாட்டம் என்பன மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கும் சுகயீன...