11-05-2021 | 7:33 PM
Colombo (News 1st) இன்று (11) இதுவரை 1,225 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,29,755 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1,06,641 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
நாட்டில் அதிகூடிய கொரோனா மரணங்கள் சுகாதார சே...