கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட அனுமதி இல்லை

ரமழான் தினத்தன்று கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட அனுமதி இல்லை 

by Staff Writer 10-05-2021 | 5:31 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக ரமழான் தினத்தில் பள்ளிவாசல்களில் கூட்டு பிரார்த்தனைகளை நடத்த அனுமதியில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.