போலி டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் வியாபாரம்

போலி டொலர் நாணயத்தாள்களை அச்சிடும் வியாபாரம்

by Staff Writer 09-05-2021 | 2:19 PM
Colombo (News 1st) போலி டொலர் நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். டொலர் நாணயத்தாள் பயன்பாட்டின்போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.