by Staff Writer 09-05-2021 | 2:40 PM
Colombo (News 1st) பிலியந்தலை வர்த்தக கட்டடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
எழுமாற்று பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளான 101 பேர் அடையாளம் காணப்பட்டமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.