07-05-2021 | 5:35 PM
Colombo (News 1st) திருகோணமலை - கப்பல்துறை பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கிண்ணியாவிலிருந்து கப்பல்துறைக்கு சென்ற சிலர், அங்குள்ளவர்களுடன் நள்ளிரவு 01 மணியளவில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, 20 வயதான...