தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 173 பேர் கைது 

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 173 பேர் கைது 

by Staff Writer 05-05-2021 | 7:52 AM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில், முகக்கவசம் அணியத் தவறியமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.