by Staff Writer 05-05-2021 | 10:32 AM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (05) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று இரண்டாவது நாளாகவும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.