கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

by Staff Writer 04-05-2021 | 12:37 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 815 போலி 1,000 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று ()3) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்