English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 May, 2021 | 3:15 pm
Colombo (News 1st) கட்டான, ஹல்பேவில பகுதியில் களிமண் அகழப்பட்டு நீர் நிரம்பியிருந்த குழிக்குள் வீழந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தாயும் மகளும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த பகுதியில் கீரை கொய்வதற்கு சென்ற போதே இவர்கள் மூவரும் குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, பலாங்கொடை – தஹமான பகுதியில் கற்குவாரியொன்றில் நீர் நிரம்பியிருந்த குழிக்குள் வீழ்ந்து சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
பேஹின்ன பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
நண்பர்களுடன் குளிக்கச்சென்றிருந்த போதே குழிக்குள் வீழ்ந்துள்ளார்.
10 May, 2022 | 08:30 PM
01 Dec, 2021 | 04:30 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS