சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திசர பேரேரா

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திசர பேரேரா

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திசர பேரேரா

எழுத்தாளர் Staff Writer

03 May, 2021 | 5:02 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் திசர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்