கொரோனா சிசிச்சைக்காக இரு ஆயுர்வேத வைத்தியசாலைகள் 

by Staff Writer 02-05-2021 | 2:46 PM
Colombo (News 1st) இராஜகிரிய மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.