ஆட்பதிவுத் திணைக்களத்தின சேவைகள் இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின சேவைகள் இடைநிறுத்தம்

by Staff Writer 02-05-2021 | 3:53 PM
Colombo (News 1st) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மற்றும் அனைத்து  மாகாண அலுவலகங்களின் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.