சிரச லக்ஷபதியில் ஒரு மில்லியன் பரிசு வென்ற சிறுவன்

சிரச லக்ஷபதி நிகழ்சியில் ஒரு மில்லியன் பரிசு வென்ற சிறுவன்

by Staff Writer 01-05-2021 | 9:09 PM
Colombo (News 1st) சிரச லக்ஷபதி நிகழ்சியில் சிறுவன் பிரஷஸ்த கவிஷ்யாத் ஒரு மில்லியன் பரிசை வென்றெடுத்தார். 13 வயதான அவர், கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.