31-05-2021 | 3:12 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீம் மறைந்திருக்க உதவிய, ஒலுவிலைச் சேர்ந்த திருமண பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு காத்தான்குடி, அல்லியார் பகுதியில் தமது எதிர்ப்பாளர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சஹ்ரான் ஹஷீம் உள்ளிட்ட நால்வர் ஒலுவ...