நாட்டை முடக்கும் நோக்கம் இல்லை - இராணுவத் தளபதி

நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இல்லை - இராணுவத் தளபதி 

by Staff Writer 29-04-2021 | 7:10 AM
Colombo (News 1st) நாட்டை முடக்குவதற்கான (Lockdown) எவ்வித தீர்மானமும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அந்தந்த பகுதிகள் மாத்திரம் முன்னறிவிப்பின்றி தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.