'இன்று மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படலாம்'

இன்று மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படலாம் - இராணுவத் தளபதி

by Staff Writer 29-04-2021 | 1:18 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (29) கிடைக்கும் தரவுகளுக்கு அமைவாக, தேவைப்பட்டால் மாத்திரம் பிற்பகல் நேரத்தில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களின் நிலைமையின் கீழ், எதிர்காலத்தில் பெரும்பாலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்