உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது 

உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது 

உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட இளைஞர் கைது 

எழுத்தாளர் Staff Writer

29 Apr, 2021 | 8:25 am

Colombo (News 1st) சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கம்பளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்