by Staff Writer 28-04-2021 | 5:42 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து 227 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,083 ஆக அதிகரித்துள்ளது.
COIVD-19 தொற்றுக்குள்ளாகிய 7,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 1,03,487 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 655 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.