நாட்டில் மேலும் 8 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 8 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 28-04-2021 | 6:28 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (27) 8 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 655 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.