by Staff Writer 28-04-2021 | 4:27 PM
Colombo (News 1st) களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்டிருந்த இரண்டு பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
30 போதை வில்லைகளும் 158 ஹெரோயின் பொதிகளும் 8 கையடக்கத் தொலைபேசிகளும் அதற்கான சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தினைக்களம் தெரிவித்தது.
இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.