ரிஷாட் பதியுதீனை தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை

ரிஷாட் மற்றும் ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை

by Staff Writer 27-04-2021 | 6:49 AM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை இன்று (27) முதல் 90 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்