நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 27-04-2021 | 6:02 AM
Colombo (News 1st) மேலும் 03 கொரோனா மரணங்கள் ​நேற்று (26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.