கேகாலையிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை 

கேகாலையிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை 

by Staff Writer 27-04-2021 | 11:19 AM
Colombo (News 1st) கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து மாகாண பாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்தார். கேகாலை மாவட்டத்தில் 509 மாகாண பாடசாலைகள் காணப்படுகின்றன. COVID - 19 ஒழிப்புக்கான செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ குறிப்பிட்டார்.