மொனராகலையில் 15 பாடசாலைகள் மூடப்பட்டன

மொனராகலையில் 15 பாடசாலைகள் மூடப்பட்டன

by Staff Writer 26-04-2021 | 10:17 PM
Colombo (News 1st) மொனராகலை மாவட்டத்தின் 3 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 15 பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மொனராகலை, சியம்பலாண்டுவ மற்றும் புத்தல ஆகிய 3 கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 15 பாடசாலைகளை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக மாவட்ட செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.