மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

by Staff Writer 26-04-2021 | 8:03 PM
Colombo (News 1st) காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவிலுள்ள இம்புல்கொட மற்றும் கட்டுதம்பே ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு (26) 08 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.