நாட்டில் மேலும் 650 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 650 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 25-04-2021 | 7:04 PM
Colombo (News 1st) இன்று (25) இதுவரையான காலப்பகுதியில் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.