களுத்துறை – அதிகாரிகொட பகுதி இன்று மாலை 6 மணி முதல் முடக்கம்

களுத்துறை – அதிகாரிகொட பகுதி இன்று மாலை 6 மணி முதல் முடக்கம்

களுத்துறை – அதிகாரிகொட பகுதி இன்று மாலை 6 மணி முதல் முடக்கம்

எழுத்தாளர் Bella Dalima

24 Apr, 2021 | 3:58 pm

Colombo (News 1st) களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட பகுதி இன்று (24) மாலை 6 மணி முதல் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த பகுதியில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்