24-04-2021 | 4:40 PM
Colombo (News 1st) தமிழகத்தில் இன்று (24) இரவு 10 மணியிலிருந்து 36 மணித்தியால ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொரோனா தொற்றின் உச்சநிலையைக் கருத்திற்கொண்டு தினமும் இரவு நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநாளும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்றிரவு 10 மண...